ஒரு சிஷ்யன் தன குருவிடம் கேட்டான் குருவே, "உண்மையான சைவம் உண்ணுபவன் யார்?", அதற்கு குரு கூறினார்,
"காக்காய் கறி சமைத்து
கருவாடு மென்று தின்பவனே
- உண்மையான் சைவம் உண்ணுபவன்" என்று..
சிஷ்யன் மிரண்டு விட்டான்.. என்ன இது குரு இப்படி கூறுகிறார். காக்காய் கறியையும் கருவாடையும் உண்ணுபவன் சைவமா என்று..
இந்த சந்தேகத்தை குருவிடமே கேட்டான். அதற்கு குரு விளக்கினார்
"காக்காய் கறி - கால் காய் கறி ( அதாவது கால் என்றால் பிஞ்சாக உள்ள காயை கறி சமைத்து )
கருவாடுமென்று - (தன் கருவாகிய உயிர் வாடுமென்று) உண்ணுபவன் சைவம்."
சாப்பிடுவதற்காக வாழாமல் சாப்பிடாமல் இருந்தால் தன் கருவாகிய உயிர் போய் விடுமே என்று, பிஞ்சாக உள்ள காயை கறி சமைத்து அளவாக உண்பவனே சைவம் சாப்பிடுபவன் என்று பொருள்...
"காக்காய் கறி சமைத்து
கருவாடு மென்று தின்பவனே
- உண்மையான் சைவம் உண்ணுபவன்" என்று..
சிஷ்யன் மிரண்டு விட்டான்.. என்ன இது குரு இப்படி கூறுகிறார். காக்காய் கறியையும் கருவாடையும் உண்ணுபவன் சைவமா என்று..
இந்த சந்தேகத்தை குருவிடமே கேட்டான். அதற்கு குரு விளக்கினார்
"காக்காய் கறி - கால் காய் கறி ( அதாவது கால் என்றால் பிஞ்சாக உள்ள காயை கறி சமைத்து )
கருவாடுமென்று - (தன் கருவாகிய உயிர் வாடுமென்று) உண்ணுபவன் சைவம்."
சாப்பிடுவதற்காக வாழாமல் சாப்பிடாமல் இருந்தால் தன் கருவாகிய உயிர் போய் விடுமே என்று, பிஞ்சாக உள்ள காயை கறி சமைத்து அளவாக உண்பவனே சைவம் சாப்பிடுபவன் என்று பொருள்...
No comments:
Post a Comment
Please add your valuable comments...